Teacher shows the globe to the students

அறியாமையும் அறிவும். Ignorance and Knowledge. Ariyaamaiyum Arivum.

  அறியாமையும் அறிவும்:  ஒவ்வொரு வாய்ப்பிலும் ஒருவருடைய வெற்றிக்கு முதல்தடையாக நிற்பது அவரது அறியாமையே என்று புரிந்துகொண்டு, தனக்குள் மறைந்திருக்கும் அறியாமையை உணர்ந்து, துணிந்து அதை அகற்ற நினைப்பதே அறிவின் அடிப்படை நிலையாக இருக்கிறது.  அறியாமையை உணர்கின்ற இந்த நிலையே அறிவின்…
The peacock stands beautifully spread out its feather

தேசிய விழாக்கள் கூறுகின்ற கடமையும் உரிமையும். Duties and Rights of National Festivals. Dhesiya Vizhaakkal Koorukindra Kadamaiyum Urimaiyum.

சுதந்திர தினமும், குடியரசு தினமும்: நம்முடைய பள்ளிக்காலம் முதல் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் என்ற இரு தேசிய நாட்களைப் பற்றி தொடர்ந்து கேள்விப்படுகிறோம்.  ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் இவ்விரு தேசிய விழாக்களின் மூலம் அவற்றின் நடைமுறைகளையும் தொடர்ந்து பார்த்துக்கொண்டிருக்கிறோம். …
Gold jewelleries

தங்கமான மனப்பான்மையே தரமான வாழ்க்கையைத் தரும். Golden Attitude Gives Quality Life. Thangamaana Manappaanmaiye Tharamaana Vaazhkkaiyai Tharum.

உரைகல்: தங்கத்தின் தரத்தைக் காட்டுகின்ற உரைகல்லைப் போல, வாழ்க்கையின் தரத்தைக் காட்டுகின்ற உரைகல்லாக செயல்பாடுகள் இருக்கின்றன.  இத்தகைய செயல்பாடுகள் அனைத்துமே சூழ்நிலைகளை அணுகும் தனிமனித மனப்பான்மையின் (attitude) முதிர்ச்சியைப் பொறுத்துத் தீர்மானிக்கப்படுகின்றன. உரைகல்லுக்கு மாற்றாக இப்போது புழக்கத்தில் இருக்கும் நவீனக்கருவிகளும் தங்கத்தின்…
The world map coloured on open hands

உலகம் பிறந்தது நமக்காக. The World Made for Us. Ulagam Piranththathu Namakkaaga.

நாம் பிறப்பதற்கு முன்பே பல காலங்களாக உலகம் இருக்கிறது.  நமக்கு முன்னே பலகோடி மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள்.  அப்படியிருக்கும்போது "உலகம் பிறந்தது எனக்காக..." என்ற பாடல் வரிகளுக்கு என்ன பொருள்? கேட்கின்றபோதே உற்சாகத்தைத் தருகின்ற இந்தப் பாடலின் உணர்வு, நமக்குள் நிரந்தரமாக இருந்துவிட்டால்…
Scuba diver and shark

கிறிஸ்டினா! கடல் சுறாக்களைக் காக்கும் கருணை. Cristina! The Kindness that Saves Sharks. Cristina! Kadal Suraakkalai Kaakkum Karunai.

சுறாக்களின் தாய்: பரந்து விரிந்திருக்கும் கடலில் பிரமாண்டமாக வலம்வரும் சுறாக்களைத் தனது அன்பின் வலிமையால் குழந்தைகளாக்கிக் கொண்டவர் கிறிஸ்டினா.  இவர், கடலுக்குள் வாழும் சுறாக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, அவற்றின் பிரச்சனைகளை நீக்கினார் என்பதே மிகவும் ஆச்சர்யம் தருகிறது என்றால், கிறிஸ்டினாவுடன் சுறாக்களுக்கு…
A bulb connecting itself with power socket

மின்சாரமும் வாழ்க்கையின் சாரமும். Electricity and The Essence of Life. Minsaaramum Vaazhkkaiyin Saaramum.

மின்சாரமும் சம்சாரமும்:  மின்சாரம்: இன்றைய அறிவியல் உலகின் முன்னேற்றத்திற்கு அடிப்படையாக விளங்கும் மின்சாரம், நம்முடைய வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துகின்ற பலவகையான நவீனக் கருவிகளை இயக்கும் சக்தியாக, தேவைக்கு ஏற்ற அளவில் முறைப்படுத்தும் வாய்ப்பு உள்ள மாபெரும் ஆற்றலாக விளங்குகின்றது.  கருவிகள் :…
London bridge

உறுதிமொழிகளை உறுதியாக்கும் மொழிகள்.Words that Confirm the Resolutions. Vurudhimozhigalai Vurudhiyaakkum Mozhigal.

    பாலங்கள்: கடந்துவந்த அனுபவங்களின் அடிப்படையில் அல்லது எதிர்நோக்குகின்ற முன்னேற்றங்களைக் கருத்தில் கொண்டு நம்முடைய வெளிப்பாடுகளில் புதிய மாற்றங்களை ஏற்படுத்த வேண்டுமென அவ்வப்போது நினைக்கிறோம்.  மனதில் தோன்றிய எண்ணங்களை நடைமுறை மாற்றங்களாகக் கட்டாயம் செயல்படுத்த வேண்டும் என்ற உறுதியோடு குறிப்பிட்ட…
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். WISH YOU HAPPY NEW YEAR.

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். WISH YOU HAPPY NEW YEAR.

 WISH YOU HAPPY NEW YEAR.   நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். குறிக்கோளை நோக்கி நேர்மையான வழியில் அயராது உழைக்கும் நமக்கு, சிறப்பான பலன்களைத் தரவேண்டும் என்ற உறுதியோடும், சிறந்த வெற்றிகளைப் பரிசளிக்க வேண்டும் என்ற உற்சாகத்தோடும் பிறந்திருக்கும்…
ஒளிந்திருக்கும் உண்மைகள். Hidden Truths. Olinthirukkum Unmaigal.

ஒளிந்திருக்கும் உண்மைகள். Hidden Truths. Olinthirukkum Unmaigal.

  கண்ணால் காண்பதும், காதால் கேட்பதும்: திருநாட்டின் தலைநகரத்தில் ஒரு நியாய அதிகாரி இருந்தார்.  அவர் வழக்குகளைத் தீரவிசாரித்து மிக நியாயமாகத் தீர்ப்பு வழங்குவதில் வல்லவராக இருந்தார்.  இதனால் அவருடைய புகழ் நாடெங்கும் பரவியிருந்தது.  திருநாட்டின் ஒரு கிராமத்தில் இருந்த சுகந்தன்…
The boys playing with building blocks

மகிழ்ச்சிக்கு ஒரு மானிட்டர். A Monitor to Happiness. Magizhchchikku Oru Monitor.

மகிழ்ச்சி: மகிழ்ச்சி என்பது வெளியில் இல்லை நம்முடைய மனதில்தான் இருக்கிறது என்று பெரியவர்கள் கூறுகிறார்கள்.  ஆனால், இந்தக் கருத்தை முழுமையாக நம்ப முடியாத மனநிலையில்தான் நாம் பெரும்பாலும் இருக்கிறோம்.  "மகிழ்ச்சி" என்கிற நம்முடைய வரையறைக்குள் பொருந்தாத சூழ்நிலைகளை மகிழ்ச்சியாகப் பார்க்கும் மனநிலை…